உள்ளூர் செய்திகள்

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரக்கலை PWD வரிசைக் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் உடைமைகளும் முற்றாக...
கண்டி பன்விலை ஆகலை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு...
மலையகத்தில் தற்பொழுது கடுமையான வெப்பம் நிலவுவததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.அதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வற்றிப் போயுள்ள நீர்நிலைகளில் விவசாய...
மாத்தளை இறத்தோட்டையைத் தளமாகக் கொண்டியங்கும் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவலக் குரல் கேட்ட...
மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு இருளை நீக்கி ஒளியைக் கூட்டி விடியலைத் தரும் ஆண்டாக அமையட்டும் என்று டிக்கோயா பட்டல்கலை கீழ்ப் பிரிவு...
புத்தாண்டு விருந்துக்காகச் சென்றவர்களின் முச்சக்கர வண்டியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அந்த வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (14) காலை இரத்தினபுரி,...
மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக பராபவ தமிழ் புத்தாண்டு அமையட்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர்...
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுகளை மக்கள் பெருத்த நம்பிக்கையோடு கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் தாம் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்துடன் தான் இன்னொரு...
மறைந்த மூத்த படைப்பாளி தி. ஞானசேகரனின் இழப்பு மலையகத்திற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப் பேரவை விடுத்துள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளது. மலையகத்தின்...
மஸ்கெலியா பகுதியில் இன்று பிற்பகலிலிருந்து கன மழை பெய்து வருகிறது. கினிகத்தேன, தியகல, வட்டவளை, ஹட்டன், பொகவந்தலாவை ,நோட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய...
error: Content is protected !!