லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் லிந்துலை வோல்டிரிம்...
உள்ளூர் செய்திகள்
பிரஜா சக்தி என்ற பெயரில் என்பிபி பினாமிகளால் அரச சேவை சீர்குலைக்கப்படுவதாக மலையகத் தியாகிகள் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது....
சிறுமி ஒருத்தியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரையும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் தாயையும் 14 நாள் விளக்க மறியலில் வைக்க கல்முனை நீதவான்...
அக்கரப்பத்தனை மன்றாசி பஸாரில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரைப் பொலிஸார் நேற்று (07)மாலை கைதுசெய்துள்ளனர்....
பாடசாலை மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அரசியல் கட்சியொன்றின் அரணாயக்கா தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர்...
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற...
யாசகர்கள் சிலருக்கிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியதால் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் நாத்தாண்டியாவில் நேற்றுக் காலை (06) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காக்காப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 58...
குடும்பத் தகராற்றில் மனைவி தாக்கிக் கணவர் உயிரிழந்த சம்பவமொன்று ஹொரணை, அரம்பகந்தை பகுதியிலுள்ள வீட்டொன்றில் இடம்பெற்றுள்ளது. இன்று (07)இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்தை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார். 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த...
முடிந்தால் வடமாகாண சுதேச மருத்துவத் துறைகளில் நிலவும் ஊழல், முறைகேடுகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் ஒழித்துக் காட்டுமாறு கடற்தொழில் அமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும்...
