கேரளத்திலிருந்து தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி – வால்பாறை பகுதிக்குச் சுற்றுலா சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியைகள் உட்பட ஒன்பது பேர்...
பிரதான செய்திகள்
மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பித்த பின்னர் மசகு எண்ணெய் ஏற்றி வந்த முதல் கப்பல் நேற்று (17) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள்,சிவில்...
லெபனான் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிச் செல்லலாம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ்...
வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...
இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை மறுதினம் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். வெளிநாட்டு...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான்...
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வேகக்...
தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (17) காலை காணாமல்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்த செயற்பாட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தின்...
மஸ்கெலியா பகுதியில் இருந்து நோட்டன் விதுலிபுர பகுதிக்குச் சென்ற வான் ஒன்று நோட்டன் சுதர்மா ராமய விகாரை மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...
