மஸ்கெலியா மருத்துவமனை குறை தீரக்க ஜனாதிபதி தலையிடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஐம்பதாண்டுகள் பழைமைவாய்ந்த மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை கழுதை தேய்ந்து...
நம்மவூர் சமாச்சாரம்
நானுஓயா கெல்சி தோட்டத்திற்கு வீதி வசதி இன்றி 750 குடும்பங்கள் அவதிக்குளளாகி வருகின்றனர். நானுஓயாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில், பெரகும்புரா 476/B...
இலங்கை மலைவாழ் மக்களின் காணி பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகளை எடுத்துரைக்கும் சங்கு கலைக்கழகம் கடந்த மூன்று நாள்களாக வீதி நாடகங்களை அரங்கேற்றியது....
தவலந்தன்னையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு நடைபெற்றது. தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தமிழ் மொழி மூலம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான...
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள...
ஹற்றன் நகரின் சுகாதாரத் தூய்மை நிலவரம் தற்போது இப்படித்தான்,நகருக்கு வருவோரும் போவோரும் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு நிலைமை நீடிக்கின்றது. பிரதானமாக இலங்கை மீன்...
லெனாட்ஸ் தொழிலாளரின் உழைப்பு ஒரே நாளில் சிதறிய சோகம் முழு மலையத்தையும் ஆட்கொண்டுள்ளரது. தோட்டத்தை உருவாக்கி; தேயிலைக்கே உரமாகிச் செத்துப்போன பரம்பரையின் கண்ணீரைத்...
மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் படைப்புத் திறன் கண்காட்சியும் சுற்றாடல் கண்காட்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மடுல்கலை பரமேஸ்வரா தமிழ்...
தெல்தெனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெதமஹனுவரை, வைத்தலாவை தோட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு செயலமர்வு (நேற்று 27) சிறப்பாக...
மொனராகலை மாவட்டத்தின் குமாரிவத்தை, பரவிலை, கும்புக்கனை உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (24) நேரடி...
