ஆமா இது இப்படித்தாங்க

எஜமானர்கள் போனாலும் ஊரைவிட்டுப் போகாத வளர்ப்பு நாய்கள்! மாத்தளை கம்மடுவை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில்...
முத்தம் கொடுக்க முயன்ற காதலனின் உதட்டைக் கடித்து துப்பிய கள்ளக்காதலி தொடர்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்க பிரிவில் உயிரிழந்த மோகன்ராஜ் பேபி ஷானி என்ற 20 வயது யுவதியின் சடலம் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை,கீழ் இறத்கங்க பிரிவில் யுவதியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இன்று பொலிசாரால் மீட்டனர்....
கம்பளையில் சிறுமி கொலைச் சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில்...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,...
நாட்டில் தற்போது கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு...
error: Content is protected !!