Blog

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார...
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி அமித் ஷா கூறுவதிலும், மசோதாவில் இருப்பதிலும் வேறுபாடு இருப்பதாக மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி...
பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு...
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில், 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட...
இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை மறுதினம் ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். வெளிநாட்டு...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான்...
தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (17) காலை காணாமல்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்த செயற்பாட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தின்...
error: Content is protected !!