லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் லிந்துலை வோல்டிரிம்...
Blog
கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலிலிருந்து, வெடிக்காத ஏவுகணை ஒன்றை இந்தியக் கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். மார்ஷல்...
மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதில்...
எமது மலையக சமூக மக்களின் எதிர்காலத்தை நிரணயிக்கும் ஒரே ஆயுதம் கல்வியாகும். எனவே மலையக மாணவர்கள் அனைவரும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும்...
நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்ட மேல் பிரிவில் குடியிருப்பொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சிறு பிள்ளைகள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்து நாலப்பிட்டி...
பூண்டுலோயா வெளிக்கட்டி பகுதியில் கொள்கலன் நிலைகுலைந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு! தவலந்தன்னை – பூண்டுலோயா பிரதான வீதியின் வெளிக்கட்டி பகுதியில் கொள்கலன் வாகனம்...
அமைதிப் பேச்சுவார்த்தை நெருங்கி வந்ததால், ஈரான் மீது நேற்றிரவு (11) நடத்தவிருந்த தாக்குதலைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும்,...
தற்பொதைய சீரற்ற காலநிலை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதற்கட்ட (மஞ்சள் நிற) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO)...
இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில்,...
