Blog

குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றுமொரு சாதனை படைத்தள்ளனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026...
பாடசாலை மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அரசியல் கட்சியொன்றின் அரணாயக்கா தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர்...
பயிற்சி மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் முன்பு நின்று தனது காதலியிடம் இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தது...
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற...
ஹொரணை அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி...
யாசகர்கள் சிலருக்கிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியதால் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் நாத்தாண்டியாவில் நேற்றுக் காலை (06) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காக்காப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 58...
தித்துவா புயல் பேரிடர் மேலாண்மைக்காக நுவரெலியா மாநகர சபைக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிதியில், சுமார் ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்...
குடும்பத் தகராற்றில் மனைவி தாக்கிக் கணவர் உயிரிழந்த சம்பவமொன்று ஹொரணை, அரம்பகந்தை பகுதியிலுள்ள வீட்டொன்றில் இடம்பெற்றுள்ளது. இன்று (07)இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்தை...
திங்கட்கிழமைகளில் எந்தவித கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதேச செயலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள...
ஹங்வெல்லை – ஹோமாகமை வீதியில், ஜல்தரை பகுதியில் வீதியில் பயணித்த பெண்கள் இருவர் கார் ஒன்றினால் மோதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
error: Content is protected !!