Blog

மட்டக்குளியில் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10)...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11முற்பகல் ஆரம்பமாகிறது. பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி...
நிலக்கரி கொள்வனவில் ஊழல் இடம்பெற்றதாகக் கூறி அதற்கு எதிராக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (10) கொழும்புவில் ஆர்ப்பாட்டம்...
அமைச்சர் குமார ஜயகொடி மீது பாராளுமன்றம் நம்பிக்கை – எதிர்க் கட்சியின் பிரேரணை தோல்வி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு...
பெய்ஜிங்: தைவான் தனி நாடாவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்....
மழையின்போது பெற்றோரை அழைக்கச் சென்ற மகளை மின்னல் அழைத்துக்கொண்ட சோகச் சம்பவமொன்று மொனறாகலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெற்றோர்...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்...
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக...
வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி சம்பிரதாய விழாவில்...
error: Content is protected !!