இன்று சில மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுஃ சில மாவட்டங்களில் இன்று (23) மனித உடலுக்கு உணரும்...
Blog
தென் பகுதிக் கடலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் தரித்து நிற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடும் தடைகளால், பத்துக்கும்...
பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நுகேகொடை நாவலை வீதியில் உள்ள இல்லத்திற்கு றேற்றிரவு (21) ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்....
பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்...
வெட்டுப்புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்துறை கல்வி...
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். பழம்பெரும் திரைப்பட நடிகை பத்மஶ்ரீ சௌகார் ஜானகி (சங்கரமாஞ்சி ஜானகி) தனது 94 ஆவது வயதில்...
கொட்டகலை கொமர்ஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று (21)அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின்...
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 100 பேர் பலியாகியுள்ளனர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி...
மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா தி.மு.க.? : வடமாநில ஊடக செய்திகளால் பரபரப்பு நிலவுகிறது. மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்...
ஞானசார தேரரின் மெய்க்காப்பாளர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராஜகிரி ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே...
