தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற...
Blog
திமுக – தவெக இடையே போட்டி நிலவுவதாக, விஜய் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துள்ளார். ராமநாதபுரம்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அமெரிக்க உப ஜனாதிபதி ஜே. டி.வான்ஸ் பாகிஸ்தானிலிருந்து வெறுங்கையுடன்...
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கிடையிலான அணிகளுக்கான கிரிக்கெட் சுற்று போட்டி இன்று (11)...
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இஃது...
லக்கம் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச சபையினூடாக சித்திர,ஆக்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மஸ்கெலியா பிரதேச சபையின் பொது நூலகம்...
கண்டி மோப்றே கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தேவாலயத்தின் அர்ப்பணிப்பு விழா ஒன்பதாம் திகதி வியாழனன்று நடைபெற்றது. “பாடசாலை அதிபர் திருமதி மனோரஞ்சனி கிங்ஸ்லியின்...
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டி வெள்ளிக்கிழமை (10)பாடசாலை அதிபர் இருளப்பன் இரவி தலைமையில் நடைபெற்றது....
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (11) நள்ளிரவு முதல் கியூஆர் முறைமைக்குப் புறம்பாகப் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் வருகிற 23-ஆந்தேதி (வியாழன்) சட்டசபை தேர்தல்...
