மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு விழா அதிபர் என் பரமேஸ்வரன் தலைமையில் இன்று காலை...
Blog
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தில் கீறல் ஏற்படும் அளவுக்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. போர்...
அரசுமருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்....
புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை...
கினிகத்தேனை பகுதியில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை மாணவிகள் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் இன்று...
தாதி ஒருவரை ஆண்ட்டி என்று அழைத்த சகபாடி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மான நட்ட வழக்கில் அவருக்குச் சுமார் ஆறு இலட்சம்...
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் மதுக்கடைகளை நான்கு நாள்களுக்கு மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும்...
லங்கை விமானப் படையின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம், இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் தரைத்தளம்...
அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத்...
மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைகளின்...
