Blog

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் மருத்துவ கலாநிதி ஜனக்க சேனாரத்தினா கூறினார். தேசிய...
இனிவரும் காலங்களில் அரசாங்கக் கொள்கைக்கமைய ஓர் இனத்திற்காக ஒரு மொழி பாடசாலைகள் அமைப்படமாட்டா. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்தின மாணவர்களும் ஒன்றாகக்...
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார். 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த...
முடிந்தால் வடமாகாண சுதேச மருத்துவத் துறைகளில் நிலவும் ஊழல், முறைகேடுகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் ஒழித்துக் காட்டுமாறு கடற்தொழில் அமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும்...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு...
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், கலபொடை தோட்டத்தைச் சேர்ந்த...
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியில் மடக்கும்புறை புதுக்காடு பகுதியில் இன்று (04)...
ஹொரணை, பட்டகொடை, கல்பாத்தை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கியிருந்தவர்களில் 44 பேர்...
error: Content is protected !!