Blog

பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த...
அக்கரப்பத்தனை மன்றாசி பஸாரில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரைப் பொலிஸார் நேற்று (07)மாலை கைதுசெய்துள்ளனர்....
குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றுமொரு சாதனை படைத்தள்ளனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026...
பாடசாலை மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அரசியல் கட்சியொன்றின் அரணாயக்கா தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர்...
பயிற்சி மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் முன்பு நின்று தனது காதலியிடம் இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தது...
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற...
ஹொரணை அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி...
யாசகர்கள் சிலருக்கிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியதால் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் நாத்தாண்டியாவில் நேற்றுக் காலை (06) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காக்காப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 58...
error: Content is protected !!