பிரதமர் கலாநிதி ஹரிணி பூட்டான் பயணமானார். ‘உலகளாவிய விழிப்புணர்வுள்ள உணவு முறை உச்சி மாநாட்டில்’ பங்கேற்பதற்காக அவர் இன்று (31) பூட்டான் பயணமானார்....
விசேட செய்தி
மாவில் உருவாகும் சிற்றுண்டிகள் விலை உயர்வடைந்துள்ளது. மாவில் தயாரிக்கப்படும் அனைத்துவித சிற்றுண்டிகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
நேபாள பெருவெள்ளத்தில் 350 பேர் உயிரிழந்து 1,300பேர் மாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1,300க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியை...
அமைச்சர் லால் காந்தவின் கண்டி மாவட்ட மக்கள் சந்திப்பு ஓகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெறுகிறது. தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக்...
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய...
ஞானசார தேரரின் மெய்க்காப்பாளர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராஜகிரி ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே...
பிரபல பாடகி நந்தா மாலினி (வயது 82) இன்று (20) காலமானார். இலங்கையின் பிரபல பாடகி கலாநிதி நந்தா மாலினி 1943 ஓகஸ்...
வட்டியில்லா மாணவர் கடனுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது...
கண்டியிலிருந்து போட்டிக்கு ஓடிய பஸ்கள் கினிகத்தேனையில் விபத்துக்குள்ளாகின. கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் ஒன்றோடொன்று மோதி...
கடற்படையின் டோரா படகு விபத்து ஏற்பட்டுப் 11பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரத்மலானை அங்குலானை கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் அதிவேக டோரா படகு ஒன்று இன்று...
