September 1, 2026

விசேட செய்தி

22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம்...
வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல்...
கொட்டகலை மக்களுக்கு உதவுமாறு இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிகர் திருமதி எஸ்.வி....
மலையக காணிப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் பேசுவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு,...
இரத்தினபுரி சமன் தேவாலய வருடாந்த உற்சவம் இன்று (31) நிறைவடைந்தது. இரத்தினபுரி வரலாற்றுச் சிறப்புமிக்க சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம்,...
அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற...
மழையும் வெயிலும் நிறைந்த காலநிலை இன்று (31) நாட்டில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று (31) மேல், சபரகமுவை, வடமேல்...
உணர்வுபூர்வ வாக்குமூலம் வழங்கிய சிறைச்சாலை தலைமை அதிகாரியின் சாட்சியத்தை வெளியிட நீதவான் ஊடகங்களுக்குப் பூட்டுபோட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை...
சீன நாட்டவரின் கொலை தொடர்பில் ஆறு பேருக்கு வலை வீசப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னாட்டு மோசடி கட்டமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி மையங்களுக்கு...
முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தமுக முன்னாள் அமைச்சரி செந்தில் பாலாஜி சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்...
error: Content is protected !!