நேபாள சுரங்க மீட்புக் குழுவில் இந்திய நிபுணர்கள் இணைந்துகொண்டுள்ளனர். நேபாளத்தில் வெள்ளத்தால் நீர்மின் நிலையப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், அந்நாட்டு இராணுவத்துடன்...
Malaikuruvi
கொழும்புவிலுள்ள நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் விஜயம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள நேபாளத் தூதரகத்துக்கு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று (31) விஜயம்...
மாவின் விலை 17 ரூபாயால் அதிகரித்ததையடுத்து, இன்று (31) நள்ளிரவு முதல் பாணின் விலையைப் 10 ரூபாயால் அதிகரிக்கப்போவதாக பேக்கரி உரிமையாளர்கள் வெதுப்பியுள்ளனர்!
அரசியல்வாதிகளின் ஊழலால் நாடு வங்குரோத்து அடைந்தது என்று அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். கடந்த காலங்களில் இலஞ்சம், ஊடல், மோசடி போன்ற நடவடிக்கைகளிலே அரசியல்வாதிகளும்...
மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக,மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில்...
பனிப்பாறை சரிவதைப் படம்பிடித்த ட்ரோன் கமரா காட்சி வெளியாகி உள்ளது. கடந்த வாரம் நேபாளத்திலும் திபெத்திலும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பிற்கும்...
பிரதமர் கலாநிதி ஹரிணி பூட்டான் பயணமானார். ‘உலகளாவிய விழிப்புணர்வுள்ள உணவு முறை உச்சி மாநாட்டில்’ பங்கேற்பதற்காக அவர் இன்று (31) பூட்டான் பயணமானார்....
அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாள்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி...
பால்மா, திரவப் பால்,யோகட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று நுகர்வோர் விவகார...
தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி இன்று (30) அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான கோவிந்தராஜ் நேசமலர்,சுந்தரராஜா சுரேஷ் ஆகியோரின்...
