சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மலையகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம்...
Malaikuruvi
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன நாள் இன்று அனுட்டிக்கப்படுகிறது. மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ன் 113ஆவது ஜனன நாள்...
கோதுமை மாவின் விலை உயர்வு அடைந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின்...
மாவில் உருவாகும் சிற்றுண்டிகள் விலை உயர்வடைந்துள்ளது. மாவில் தயாரிக்கப்படும் அனைத்துவித சிற்றுண்டிகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
தலவாக்கலை கட்டுக்கலை பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (29) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கோவிந்தராஜ் நேசமலர்,...
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பயனாளிகளுள் 165 பேருக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி அனுர...
அடையாளம் காணமுடியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை...
வாசுதேவ நாணாயக்கார வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்காரவின் வாழ்க்கை...
கபரகலவில் 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் புதிய வீடுகள் – மலையக மக்களின் வரலாற்று உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்துள்ளார்....
மாத்தளை எம்.ஸி. வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சரோஜா தம்பதியின் செல்வப் புதல்வி மகிஷார்தனி இன்று 28.08.2026 தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டடுகிறார்....
