September 1, 2026

Malaikuruvi

நேபாள நிவாரணத்திற்கு இலங்கை ஒரு மில். டொலர் நிதி உதவி அளிக்கத் தீர்மானித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட...
நேபாள வெள்ளத்தால் உத்தர பிரதேசம், பிகாருக்கு பாதிப்பில்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை அறிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் இந்தியாவின்...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. நேபாள நாட்டை உலுக்கிய பெருவெளத்தால் பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. 1500...
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு நடத்தியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு...
குதிரை வண்டிப் போனியைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கிறகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரை வெள்ளிக்கிழமை...
புசல்லாவை கவிதா வட்டம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. புசல்லாவை கவிதா வட்டத்தின் கவிஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்று (27) சிறப்பாக நடைபெற்றது. அப்போது கவிதை...
30 ஆண்டுகாலக் கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் பள்ளேகொடை தமிழ் வித்தியாலய அதிபர் இரா.இராஜதுரை. மத்துகமை கல்வி வலயத்தின் பள்ளேகொடை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்...
நேபாள பெருவெள்ளத்தில் 350 பேர் உயிரிழந்து 1,300பேர் மாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1,300க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியை...
இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அருட்தந்தை கிளீட்டஸ் சி. பெரேரா, OSB ஆண்டகை நித்திய ஜீவியமடைந்தார் அன்னாரின் திருவுடல் திங்கட்கிழமை 24ஆம் திகதி...
கொட்டகலையில் விளையாட்டுப் பயிற்சி கூடம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கொட்டகலையில் இளம் விளையாட்டு வீரர்களைத் தேசிய மட்டத்திற்கு உருவாக்கும் “நியூ ஜென் அகாடமி” நேற்று (26)...
error: Content is protected !!