உயர் தரப் பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான...
Malaikuruvi
மஸ்கெலியா மறே, சாமி மலை கொழும்பு ஆகிய பிரதான அரச பேருந்து சேவைகள் கடந்த சில நாள்களாக சேவையில் இல்லை . நாளாந்தம்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தின் கொத்மலை வீதியிலுள்ள பல சரக்கு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் இருந்த பெரும்பாலான...
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில்...
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு...
44 ஆண்டுகளாக இயங்கும் லக்கம் உப தபாலகத்தை மூடிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லக்கம் நகரில்...
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார்....
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா...
கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு...
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம்...
