உயர் தரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு! 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர (G.C.E. A/L)...
இலங்கை
ஹொரணை அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி...
ஹங்வெல்லை – ஹோமாகமை வீதியில், ஜல்தரை பகுதியில் வீதியில் பயணித்த பெண்கள் இருவர் கார் ஒன்றினால் மோதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவமனையில்...
தலவாக்கலை பாமஸ்டன் பாடசாலையின் ஆசிரியரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான எஸ்.ஆமஸ்ரோங் (வயது 43), இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து தீவிர சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்களின்...
வெசாக் வாரத்தை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட கலாசார திணைக்களமும் நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த “சர்வமத பக்தி...
இனிவரும் காலங்களில் அரசாங்கக் கொள்கைக்கமைய ஓர் இனத்திற்காக ஒரு மொழி பாடசாலைகள் அமைப்படமாட்டா. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்தின மாணவர்களும் ஒன்றாகக்...
ஹொரணை, பட்டகொடை, கல்பாத்தை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கியிருந்தவர்களில் 44 பேர்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
எம்பிலிப்பிட்டி ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டி நோனகமை பகுதியிலுள்ள தொழிற்சாலையின் களஞ்சியத்தில் தீ விபத்து...
