மண்ணெண்ணெய்யில் பஸ் ஓடிய மூவருக்கு அபராதம் விதித்து கல்முனை நீதவான் தீர்ப்பு அளித்துள்ளார். டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து...
இலங்கை
மாரடைப்பால் வீரர் மரணம் அடைந்த சம்பவம் இன்று (06) காலை பேருவளையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஒன்றில் பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கட்...
12 மணித்தியால நீர்வெட்டு கொழும்புவிலும் புநகர்ப் பகுதிகளிலும் நாளை (04) அமல்படுத்தப்படுகிறது. கொழும்புவின் புநகர்ப் பகுதிகளான தெகிவளை, கல்கிஸை, இரத்மலானை, ராவத்தாவத்தை ஆகிய...
சொத்துகள், பொறுப்புகள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி...
பஸ் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது....
மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும்...
பிரான்ஸ் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் – மரணத்தில் மர்மம்; போதைப்பொருள் கலந்த குளிர்பானமா? பிரான்ஸில் உள்ள பூங்கா ஒன்றில் 28...
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் விசேட...
ஆண்டுதோறும் அமலுக்கு வரும் பேருந்துக் கட்டணத் திருத்தம் நாளை (01) முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்...
இரத்தினபுரி நகரில் இம்முறை பொசன் கொண்டாட்டங்கள் என்றுமில்லாதவாறு களைகட்டியிருக்கின்றது. நகரில் வழமைக்கு மாறாக பல தோரணங்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகிலும்களுகங்கைக்குக் குறுக்காகவும்...
