கொழும்பு ஹுணுப்பிட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராமை விகாரையில் 19ஆவது வருடமாக நடைபெறும் ‘புத்த ரஷ்மி’ தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சிகள்...
இலங்கை
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது....
கொழும்பு செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘தன்சலை’ நிகழ்ச்சி நேற்று [30.05.2026] மாலை...
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும்...
மூளைக்காய்ச்சல் நோயால் இதுவரை 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தியத்தலாவை பகுதியில் 28 நோயாளர்கள், வெலிமடை பகுதியில் 13 நோயாளர்கள்,...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீரா ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
திக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் படத்தில்...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சபபிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி...
