மாவின் விலை 17 ரூபாயால் அதிகரித்ததையடுத்து, இன்று (31) நள்ளிரவு முதல் பாணின் விலையைப் 10 ரூபாயால் அதிகரிக்கப்போவதாக பேக்கரி உரிமையாளர்கள் வெதுப்பியுள்ளனர்!
இலங்கை
கோதுமை மாவின் விலை உயர்வு அடைந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின்...
இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அருட்தந்தை கிளீட்டஸ் சி. பெரேரா, OSB ஆண்டகை நித்திய ஜீவியமடைந்தார் அன்னாரின் திருவுடல் திங்கட்கிழமை 24ஆம் திகதி...
ஹிருணிகா உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...
அறநெறி மூலம் சிறைக் கைதிகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். ஒவ்வொரு ஊரிலும் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது,...
மலேசியாவில் கைதான கேடிகள் கொண்டுவரப்பட்டனர். மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் கேடிகளான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...
சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் 20 இலட்சம் ரூபாய்...
சதொசவில் 10 பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. 10 அத்தியாவசிய உணவுப் பொள்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச (கூமொவி) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த...
பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லன்சேனை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில்...
சிறைச்சாலை பஸ்ஸை காணொலி எடுத்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி,உடுகமை நீதவான் நீதிமன்றத்திற்குக் கைதிகளைக் கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்ஸைக் காணொலி எடுத்த...
