இலங்கை

இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய–இலங்கை மன்றம் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை கோரியுள்ளது. கலை, கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி,...
செக் குடியரசில் நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ தடகள சாம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இலங்கை ஈட்டி...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் சிறுவர்கள் நால்வரும் உள்ளடங்குவதாக...
உயர் தரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு! 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர (G.C.E. A/L)...
ஹொரணை அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி...
ஹங்வெல்லை – ஹோமாகமை வீதியில், ஜல்தரை பகுதியில் வீதியில் பயணித்த பெண்கள் இருவர் கார் ஒன்றினால் மோதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவமனையில்...
தலவாக்கலை பாமஸ்டன் பாடசாலையின் ஆசிரியரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான எஸ்.ஆமஸ்ரோங் (வயது 43), இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து தீவிர சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்களின்...
இனிவரும் காலங்களில் அரசாங்கக் கொள்கைக்கமைய ஓர் இனத்திற்காக ஒரு மொழி பாடசாலைகள் அமைப்படமாட்டா. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்தின மாணவர்களும் ஒன்றாகக்...
error: Content is protected !!