மண்ணின் மைந்தர்கள்

லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் லிந்துலை வோல்டிரிம்...
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏன், உலகம் முழுவதும் இசையின் குரலாக இருக்கும் இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் தெரியுமா? அவருக்கு இளையராஜா என்ற...
கண்டி வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி ஆரம்பிரிவு பாடசாலை, கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பிரிந்து கடந்த ஐந்து...
மலையகத்தைப் பிறப்பிடமாக கொண்ட மலைநாட்டின் பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்ராகவன் இன்று மே 29 பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இராகலை உயர் பாடசாலை, தலவாக்கலை...
மலையகம் வாழ் தமிழ்ச் சமூகத்தின் கல்வி அடையாளமாகத் திகழும் ஹட்டன் – ஹைலன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் மே 24 ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு...
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபகரும், “சாகித்யரத்னா” விருதுபெற்றவருமான, ஆயுள்வேத வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள்...
நள்ளிரவில் நிகழ்ந்த கோர வாகன விபத்தில், படுகாயமடைந்த தனது பெற்றோரையும் சகோதரியையும் சாதூர்யமாகச் செயல்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவனின்...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தனம் சத்தியநாதன் இன்று (04) பிறந்த நாள் கொண்டாடுகிறார். எண்பதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்த சந்தனம்...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
error: Content is protected !!