மண்ணின் மைந்தர்கள்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபகரும், “சாகித்யரத்னா” விருதுபெற்றவருமான, ஆயுள்வேத வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள்...
நள்ளிரவில் நிகழ்ந்த கோர வாகன விபத்தில், படுகாயமடைந்த தனது பெற்றோரையும் சகோதரியையும் சாதூர்யமாகச் செயல்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவனின்...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தனம் சத்தியநாதன் இன்று (04) பிறந்த நாள் கொண்டாடுகிறார். எண்பதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்த சந்தனம்...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள்...
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல் மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப்...
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன சமய கலாசார அலுவல்கள்...
மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர்...
error: Content is protected !!