September 1, 2026

மண்ணின் மைந்தர்கள்

சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மலையகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம்...
30 ஆண்டுகாலக் கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் பள்ளேகொடை தமிழ் வித்தியாலய அதிபர் இரா.இராஜதுரை. மத்துகமை கல்வி வலயத்தின் பள்ளேகொடை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்...
பாக்கியம் கல்லூரி பிரதி அதிபருக்கு பிரியாவிடை வைபவம் சிறப்பாக நடைபெற்றது. மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ. ஜெயக்குமார் தனது...
நல்லப்ப ரெட்டியார் சீனிவாசகம் சிறந்த தொழிலதிபர் மட்டுமல்லாது சேவையாளராகவும் திகழ்கிறார். ஒரு மனிதனின் உண்மையான உயரம் அவர் சேர்த்த செல்வத்தில் அல்ல; அவர்...
பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவ சவால் -2025 போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் லெட்சுமணன் புவீந்திரன் மூன்றாமிடத்தில் தெரிவாகியுள்ளார். யாழ் சிறகுகள்...
உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட அணியில் வாய்ப்பு அளித்து மலையக மண் பெருமைபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் உடப்புஸ்ஸல்லாவை கம்பஹா கீழ்...
சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் தனது 96ஆவது வயதுதில் நேற்று (30) காலமானார். வானம்பாடி இயக்கத்தை உருவாக்கிய இவர்,...
பதுளை, ஜூன் 24, 2026: பதுளை,வேவெஸ்ஸை தோட்ட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த கயானி ஜெயகாந்தன், பேராதனை பல்கலைக்கழகத்தின் 87ஆவது பட்டமளிப்பு விழாவில் மனிதவள...
இரத்தினபுரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஆசிரிய குழாத்திற்குப் பயிற்சியளித்த கல்வியாளர் கௌரவிப்பு விழா நேற்று (23) நடைபெற்றது. 1981,1983 ஆம்...
error: Content is protected !!