சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள்...
மண்ணின் மைந்தர்கள்
மத்திய மாகாணம் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலை அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை அதிபர் சேவையிலிருந்து 13.03.2026 ஓய்வு பெறுகிறார் இதனை முன்னிட்டு...
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல் மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப்...
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன சமய கலாசார அலுவல்கள்...
மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர்...
மலையக காந்தி என்று மக்களால் போற்றப்பட நாவலபிட்டி தொகுதியின் முதலாவதுபாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும்,இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது பொது...
பிடிதளராதே அமைப்பின் மாதாந்த ‘பெரட்டுக்களம்’ சந்திப்பு தலவாக்கலை , பத்தனை – மவுண்ட்வேர்ணன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. பிடிதளராதே அமைப்பின் செயலாளர் தோழர்...
மலையகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான கண்டி இரா. அ. இராமன் அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இலங்கை பத்திரிகை பேரவையும்...
இலங்கை கல்வி சேவையில் 37 வருட கால சேவையை தொடர்ந்த தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் நல்லமுத்து விஜயகுமாரன் இம்மாதம் 20...
