September 1, 2026

Uncategorized

ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோக நாள் அனுட்டிக்கப்படுகிறது. இதனையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை...
மாத்தளை இறத்தோட்டையைத் தளமாகக் கொண்டியங்கும் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவலக் குரல் கேட்ட...
புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை...
ஹற்றன் குடாகமவைச் சேர்ந்த கோவிந்தராஜ் பொன்னுதுரை நேற்று ஏப்ரல் 03 ஆம் திகதி காலமானார்.இவர் குடாகம பொன்னுதுரை, வரதம்மா ஆகியோரின் அன்பு மகனும்...
மஸ்கெலியா மொக்கா தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
பொலிஸ் உத்தரவை மீறிச்சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...
பனை உற்பத்தியாளர்களுக்கான ‘கற்பகம்’ விற்பனை நிலையம் கொழும்பில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் “கற்பகம்” கொழும்பு மாவட்ட...
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி...
கடந்த 12.10.2025 ம் திகதி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவில் உள்ள விஸ்வநாதன் ஞானேஸ்வரி வயது...
நாட்டில் தற்போது கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள வழக்குகள், புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு...
error: Content is protected !!