கலாசாரமும் இன நல்லிணக்கமும் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம்...
இலங்கை
தென் மாகாண முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த...
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும்...
பிள்ளையானுக்கு விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள...
உலக சாரணர் இயக்க குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடத்தியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய –...
முன்னாள் ஐஜிபி விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது...
ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடர் செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரப்பந்தாட்ட தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி...
செய்தியாளர் ரமேஷின் இறுதிக்கிரியை கந்தப்பளையில் புதன் கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கந்தப்பளை – பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்...
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள்...
கந்தப்பளை நிருபர் ரமேஷ் காலமானார். நுவரெலியா , கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஆ. ரமேஷ் காலமானார். அன்னாரின் மறைவு ஊடகத்...
