இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
எம்பிலிப்பிட்டி ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டி நோனகமை பகுதியிலுள்ள தொழிற்சாலையின் களஞ்சியத்தில் தீ விபத்து...
கொழும்பு ஹுணுப்பிட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராமை விகாரையில் 19ஆவது வருடமாக நடைபெறும் ‘புத்த ரஷ்மி’ தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சிகள்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது....
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும்...
மூளைக்காய்ச்சல் நோயால் இதுவரை 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தியத்தலாவை பகுதியில் 28 நோயாளர்கள், வெலிமடை பகுதியில் 13 நோயாளர்கள்,...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீரா ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
திக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் படத்தில்...
error: Content is protected !!