September 2, 2026

Malaikuruvi

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஶ்ரீ ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் இலங்கை வருகிறார். அவரது பயணத்தின்போது இந்தியப்...
நீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் புப்புரஸ்ஸை டெல்டா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸை –...
பஸ் லலித் விமானத்தில் இலங்கை வந்தார்! துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல கேடியான ‘பஸ் லலித்’ என்கின்ற லலித் கன்னங்கர இன்று (25)...
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும்...
தொலைத்தொடர்பு வடங்களுக்கு உலை வைத்த இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் தொலைத்தொடர்புக் கம்பி வடங்களை (கேபிள்களை) வெட்டி செம்புக் கம்பிகளைத்...
காணாமல்போன பதுளை மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகியங்கனை,...
சரிந்து விழுந்த அந்தோணிமலை பாதை சீரமைக்கப்படுமா? என்று அந்தப் பகுதி வாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட அந்தோணிமலை கிராமத்திற்குச்...
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய...
அடுத்தவங்க பணம் நமக்கு வேண்டாம் என்று சிந்தித்த உயர் தர மாணவி ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் கிடந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தைப்...
தாலிக்கொடியை அடகுவைத்து கள்ளருக்குப் பணம் கொடுத்த பெண் இறுதியில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாட்டிலிருந்து பொதி வந்திருப்பதாகக் கூறிய மோசடிக்காரர்களின் வார்த்தையை...
error: Content is protected !!