மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது. மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. மஸ்கெலியா,...
Malaikuruvi
பொதுநலவாய போட்டியில் இலங்கைக்கு தங்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் ருமேஷ் தரங்க பத்திரகே. 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின்...
பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை...
பன்விலையில் திடீரென வீதி குமுறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்டி, வத்தேகமை பிரதேசத்திலிருந்து கபரகலை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், பன்விலை நகரப் பகுதியில்...
இரத்தினபுரி சமன் தேவாலய வருடாந்த உற்சவம் இன்று (31) நிறைவடைந்தது. இரத்தினபுரி வரலாற்றுச் சிறப்புமிக்க சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம்,...
அக்கரபத்தனை வேவரல்லி தோட்டத்தில் மருத்துவ முகாம் இன்று 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை...
அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற...
லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 12பேர் மீது குளவித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை லிந்துலை பாமஸ்டன் இரத்தினகிரி தோட்டத்தில் இன்று 10:30...
சிறைச்சாலை பஸ்ஸை காணொலி எடுத்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி,உடுகமை நீதவான் நீதிமன்றத்திற்குக் கைதிகளைக் கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்ஸைக் காணொலி எடுத்த...
கலாசாரமும் இன நல்லிணக்கமும் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம்...
