தும்பறை சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகரிப்பு இன்று (07) அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டி, பள்ளேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பறை (போகம்பறை) சிறைச்சாலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
Malaikuruvi
22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம்...
இரதல்லை த.வி.மாணவர்களின் கல்விக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நானுஓயா இரதல்லை தமிழ் வித்தியாலயத்தின் தரம் – 4 மாணவர்களால் ” எங்களால்...
நுவரெலியா மாவட்ட சிறந்த பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான...
ஹோல்புறூக் த.ம.வி வெள்ளத்தில் மூழ்கியதால் இயல்பு நிலைமை பெரும் பாதிப்படைந்தது. இன்று தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹோல்புறூக் தமிழ்...
மகசீன்,குருவிட்டை சிறைச்சாலைகளில் மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு மகசீன், இரத்தினபுரி குருவிட்டை சிறைச்சாலைகளில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல்...
வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல்...
கொட்டகலை மக்களுக்கு உதவுமாறு இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிகர் திருமதி எஸ்.வி....
இரத்தினபுரி விபத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார். இரத்தினபுரி மொரகஹயட்டை சந்தியில் இன்று 06 ஆம் திகதி காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பாடசாலை...
மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய...
