September 1, 2026

Malaikuruvi

எமது நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸை திறக்கமாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை...
இராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் புத்தர் சிலை வைக்க வெளியார் சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் அம்மன் கோவில்...
நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08) மதியம் முதல் கனத்த...
புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறுவதோடு, பரீட்சார்த்திகள் ஒரு மணிநேரம் முன்கூட்டி வரவேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்....
உயர்தர பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர்...
சதொசவில் 10 பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. 10 அத்தியாவசிய உணவுப் பொள்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச (கூமொவி) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த...
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி அம்பலமாகியுள்ளது. தலவாக்கலை பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசுமை’ பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய்...
சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள் தொடர்பிலும் சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யும் சிறப்புக் கூட்டம் , ஜனாதிபதி அநுரகுமார...
பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லன்சேனை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில்...
error: Content is protected !!