September 1, 2026

Malaikuruvi

இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி கூறிக் கடந்துபோக முடியாது என்று தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். மலையகத் தமிழ்ச்...
கொலம்பியா பேரழிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது. வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் வௌியிட்டுள்ள பதிவில், கொலம்பியாவில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...
நோர்வூட் அயர்பி தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர். நோர்வூட் அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்...
கொலம்பியா நிலநடுக்கத்தில் 130 பேர் பலியாகி மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேற்கு கொலம்பியாவில் நேற்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த...
நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு...
மலேசியாவில் கைதான கேடிகள் கொண்டுவரப்பட்டனர். மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் கேடிகளான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...
கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கேகாலை ஹெட்டிமுல்லை கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத்...
அஸ்வெசுமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் மக்கள் இன்ற (10) திரண்டனர். அஸ்வெசுமை விண்ணப்பபடிவங்களை வழங்குவதற்கு நோர்வூட் பிரதேச செயலகத்தில் இன்றையதினம்...
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு...
சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் 20 இலட்சம் ரூபாய்...
error: Content is protected !!