பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் உறுதியளித்துள்ளார். கொட்டகலை பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட...
Malaikuruvi
பொதுஜன பெரமுன செயலர் சாகர காரியவசம் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தால்...
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிக்கும் முதலமைச்சர் விஜய்யின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக...
மலையகத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பரீட்சை மத்திய நிலையங்களில் உயர் தர பரீட்சைக்கான...
கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10)...
உயர் தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. 2026 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம்...
ஆறு மாதங்களில் 3,323 இந்தியர்களை கனடா நாடு கடத்தியுள்ளது. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் கனடா 3,323 இந்தியர்களை அவர்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி...
ஈரான் ஆன்மிகத் தலைவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு...
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லத்தன்னை நியமைிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மஹரை சிறைச்சாலையின் அத்தியட்சகராகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின்...
மழைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில்...
