கண்டி தனியார் பஸ்ஸில் ஆசிரியை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டி தனியார் பஸ்ஸில் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு இம்சை...
Malaikuruvi
அமெரிக்கா ஈரான் சண்டை நிறுத்தம் செய்வதாக அறிவித்ததால் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளன. அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து இரண்டாவது நாளாக இராணுவத் தாக்குதல்களை...
மிஸ்ட் கோல் வந்தால் தேடாதீர்கள் என்று கொத்து பாஸ் என்கின்ற வாசகர் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் தொடர்புகள் அதள பாதாளத்தில்...
வினாத்தாள் கசிந்தால் 10ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்...
பங்களாதேஷ் ஜனாதிபதி ஷஹாபுதீன் இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
இம்ரான் கானின் உடல்நிலை மோசம் என அவர் மகன் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்...
தென் மாகாண முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த...
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும்...
பிள்ளையானுக்கு விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள...
இலங்கை பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு புதிய இறக்குமதி...
