எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்கில் விஜய் கதாநாயகனாக வலம் வருகிறார். எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வராக இருக்கும் விஜய்...
Malaikuruvi
பாலஸ்தீனத்திற்கு சிங்கப்பூர் எப்போதும் ஆதரவு என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மீள உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்,...
உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மாணவர்களின் மனுவை பரிசீலனையின்றியே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்...
நக்கிள்ஸ் அருவியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். கண்டி – பன்விலை, நக்கிள்ஸ் பிரதேசத்திலுள்ள பம்பரல்லை அருவியில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர்...
ஹற்றன்-கொழும்பு வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து முடக்கமடைந்தது. ஹற்றன் கொழும்பு பிரதான சாலையில் இன்று (23) அதிகாலை வேளையில் பாரிய மரம் சரிந்ததால்...
ஹற்றன் டிக்கோயா நகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஹற்றன் திக்கோயா நகர சபையின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் கடமைகளில் இடையூறு...
ஹோமாகமை தீ விபத்தில் ராணி தோட்ட யுவதியும் பலியாகியுள்ளார். ஹோமாகமை பகுதியில் நேற்றுக் காலை (21) ஹெல்மட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில்...
பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew...
லிந்துலை மாவுசலை தோட்டத்தில் மகனால் தாக்கப்பட்டவர் மரணம் அடைந்துள்ளார். லிந்துலை மாவுசலை மேற்பிரிவு தோட்டத்தில் கோழிக்கறி விவகாரத்தால் சில நாள்களுக்கு முன்னர் மகனால்...
தில்லியில் மாணவர் போராட்டத்திற்கு நடிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு...
