மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைகளின்...
Blog
ஈரானுடனான இரு வார போர் நிறுத்தம் அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். கடந்த...
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் ஆனால், அந்தப் போர் நிறுத்தம் லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்குப் பொருந்தாது என்றும் இஸ்ரேலிய பிரதமர்...
அமெரிக்கா ஈரான் மீது இரு வார போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஈரானிய ஆன்மிகத் தலைவர் மொஜ்தபா கமேனி தாக்குதலை நிறுத்துமாறு தனது இராணுவத்திற்கு...
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்திலும் உர மானியத்திலும்ல் விசேட அதிகரிப்பு...
நள்ளிரவில் நிகழ்ந்த கோர வாகன விபத்தில், படுகாயமடைந்த தனது பெற்றோரையும் சகோதரியையும் சாதூர்யமாகச் செயல்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய 12 வயது சிறுவனின்...
சினொபெக் நிறுவனம் நேற்று (06) நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலையை லீற்றருக்கு 28 ரூபாய் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கிணங்க 572 ரூபாயாகவிருந்த...
கண்டி மடுல்கலை மாவுசா மேற் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றபோது குடமுழுக்கு இடம் பெறுவதையும் ஏனைய...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிறகரி வாவியிலிருந்து மீட்கப்பட்ட சடலத்துக்குரிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக நுவரெலியா...
