Blog

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரக்கலை PWD வரிசைக் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் உடைமைகளும் முற்றாக...
கண்டி பன்விலை ஆகலை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு...
மலையகத்தில் தற்பொழுது கடுமையான வெப்பம் நிலவுவததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.அதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வற்றிப் போயுள்ள நீர்நிலைகளில் விவசாய...
மஸ்கெலியா பகுதியில் இருந்து நோட்டன் விதுலிபுர பகுதிக்குச் சென்ற வான் ஒன்று நோட்டன் சுதர்மா ராமய விகாரை மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...
மஸ்கெலியா பிறவுண்ஸ்விக் இராணி தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது....
வாஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை ஏற்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தள்ளது. அதேவேளை, உடன்பாட்டுக்கு ஒத்துவர மறுத்து, ஈரான்...
மாத்தளை இறத்தோட்டையைத் தளமாகக் கொண்டியங்கும் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவலக் குரல் கேட்ட...
மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய காணி,வீட்டு உரிமையை வலியுறுத்தி மலையக “மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை” என்ற தலைப்பில்...
திருவிழாக்காலத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால்...
error: Content is protected !!