மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் சுற்றிலும் தேயிலை செடிகளால் சூழப்பட்டு நாடிவரும் பக்தருக்கு பூரண அருள் வழங்கும் மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்...
நம்மவூர் சமாச்சாரம்
மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் காணி வீட்டுரிமையுடன் வழங்க இன்றைய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளத. இன்று...
ஹற்றன் டன்கெல்ட் தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை, இலங்கையின் புகழ்பெற்ற தேயிலைத் தொழிலில் ஓர் ஆழமான அனுபவத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலண்டனைத் தளமாகக் கொண்ட...
இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாசார மண்டப வாயிலில் இன்று 10 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சிப்ஸ் நிறுவன தலைவர் எஸ்.டீ.கனேசலிங்கம்...
உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜெயரட்ணவின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள...
நுவரெலியா மாவட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் சம்பவிக்கும் மரணங்களின் மரண சான்றிதழ் சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச...
புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகலை,நயபனை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் வீதியில் பாரிய நில வெடிப்பொன்று ஏற்பட்டு பாதை பிளவடைந்திதிருக்கின்றது. இதன் காரணமாக நயபனை,தொரகலை...
தொலஸ்பாகை ராக்ஸாவ தோட்ட நிலவரம் குறித்து தவறான தகவல் தோட்டத்தில் உள்ள சிலரால் பரப்பப்படுவதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராக்ஸாவ தோட்டத்தில் மண்சரிவோ...
வாழைச்சேனை – பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை நடைபெறுகிறது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது...
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய...
