மஸகெலியா மறே தோட்ட வலத்தளை பிரிவில் சுமார் 70 வயது உடைய ராஜகோபால் மணி என்ற முதியவர் தனது வீட்டிற்கு விறகு சேகரிக்கச்...
பிரதான செய்திகள்
2026 உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி, ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (05) பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரியன்...
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளரும்...
‘சிந்தனை பவுண்டேசன்’ அமைப்பினர் சர்வதேச சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று (05) காலை பன்விலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு அமைதி நடை பவனி நடைபெற்றது....
வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! சபரகமுவை மாகாண நூலக, கலை, இலக்கிய விழாவின் பிரதம விருந்தினராகபிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு...
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், கலபொடை தோட்டத்தைச் சேர்ந்த...
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியில் மடக்கும்புறை புதுக்காடு பகுதியில் இன்று (04)...
