பிரதான செய்திகள்

விசாரணைக்காக இலஞ்ச,ஊழல் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு; சிறைபட்டிருந்தபோது, ​​தனது கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, சுமார் ரூ. 625,000 ஊதியம் பதினொரு பிரதேச...
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி,அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ‘சிவகங்கை’ கப்பல், நாளை ஜூன் 3ஆம் திகதி முதல் மீண்டும் தனது...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (02) மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்...
பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதி தாழிறங்கி அபாயத்தில் உள்ளது கினிகத்தேனை -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியகலை சந்தியில் பஸ் தரிப்பிடத்தில் வீதியின்...
2025/2026 சிவனொளிபாதமலை பருவ காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவு தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், நேற்று...
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும்...
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத் திட்டமிடல்...
error: Content is protected !!