பிரதான செய்திகள்

வெசாக் பௌர்ணமி நாள் நாளை (29) முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கின்றது. இந் நிகழ்வை மஸ்கெலியா...
தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய...
வெசாக் வாரம் தொடங்கியதையடுத்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 2026, மே 27...
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருந்தவேளையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் இரண்டு உயிரிழந்த சம்பவம் இன்று மே 27 மட்டக்களப்பு திருகோணமலை வீதியில்...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கன மழையுடன் இடி மின்னலுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது. சிவனொளிபாத மலை பருவ...
அரச வெசாக் வாரம் இன்று (27) ஆரம்பம். இன்று முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜ னாதிபதி...
மூன்றாண்டுகளின் பின்னர் கைதான இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
2025/2026 சிவனொளிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம்...
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த...
error: Content is protected !!