புசல்லாவை டேசன் தோட்டத்தில் புதிய வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புசல்லாவை டேசன் தோட்டத்தில் ‘தித்துவா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகளை...
பிரதான செய்திகள்
மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது. மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. மஸ்கெலியா,...
பொதுநலவாய போட்டியில் இலங்கைக்கு தங்கம் பெற்றுக்கொடுத்துள்ளார் ருமேஷ் தரங்க பத்திரகே. 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின்...
பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை...
பன்விலையில் திடீரென வீதி குமுறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்டி, வத்தேகமை பிரதேசத்திலிருந்து கபரகலை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், பன்விலை நகரப் பகுதியில்...
அக்கரபத்தனை வேவரல்லி தோட்டத்தில் மருத்துவ முகாம் இன்று 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை...
லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 12பேர் மீது குளவித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை லிந்துலை பாமஸ்டன் இரத்தினகிரி தோட்டத்தில் இன்று 10:30...
ஜூலை மாத அஸ்வெசுமை கொடுப்பனவு நாளை (31) வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. 2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசுமை’ முதியோர்...
மோகினி அருவி விபத்தில் காயமடைந்த மாணவியும் இன்று (30) உயிரிழந்தார். மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து...
நாமலுக்கு எதிரான பணமாற்று மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமாற்று மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு...
