பிரதான செய்திகள்

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் குத்துச்சண்டை போட்டி இம்முறை கண்டி சில்வெஸ்டர் கல்லூரியில் கடந்த ஜூன் 03 ஆம் திகதி...
அக்கரப்பத்தனை மன்றாசி பஸாரில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரைப் பொலிஸார் நேற்று (07)மாலை கைதுசெய்துள்ளனர்....
குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றுமொரு சாதனை படைத்தள்ளனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026...
தித்துவா புயல் பேரிடர் மேலாண்மைக்காக நுவரெலியா மாநகர சபைக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிதியில், சுமார் ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்...
திங்கட்கிழமைகளில் எந்தவித கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதேச செயலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள...
நாட்டில் பதிவு செய்யப்படாத 300க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் தெரிவித்துள்ளார்....
இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், பல மருத்துவமனைகள் தமது நோயாளி அனுமதித் திறனை மீறிச் செயல்படும் நிலை உருவாகி...
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி,...
error: Content is protected !!