இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தெனியா பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியா கல்வி...
உள்ளூர் செய்திகள்
பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வௌியிட்டுள்ள அறிக்கையில்...
ஓர் ஊரைவிட்டு நாம் என்னதான் வேரோடு பிடுங்கப்பட்டு வெளியிடங்களில் நாட்டப்பட்டாலும் அந்த ஊரின் மணமும் குணமும் என்றும் நம் மனத்தைவிட்டு நீங்காமல் பசுமையாய்...
கண்டி வத்துகாமம் கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த புத்தாண்டு விழா அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில்...
தித்துவா புயலினால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட கண்டி பன்விலை – மடுல்கலை – மாவுசா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட திறன் பலகை (Smart...
நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கலை நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, இன்று (05) நாவலப்பிட்டி, திஸ்பனை சந்திப் பகுதியில் வீதியை...
இரத்தினபுரி புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலத்தில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுவாமி விவேகானந்தர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது....
பொல்பிட்டி புறோட்லேண்ட் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (02) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொல்பிட்டி பள்ளேவத்தை பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் இன்று 01 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மூதாட்டி ஒருவரின் மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் உடல் மிதந்து வருவதைக் கண்ட...
மஸ்கெலியா சாமிமலை -ஸ்காப்றோ தோட்டத்தின் முக்கியத்துவமிக்க ஓர் இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் பொருத்தப்பட்ட தெருவிளக்கைக் காணவில்லையெனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றர். அந்த விளக்கை...
