உள்ளூர் செய்திகள்

ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவைச் சேர்ந்த திரு. திருமதி தனஞ்செயன் மலர் செல்வி தம்பதியின் செல்வப்புதல்வி திருமதி ஹர்சனவதனி இளமாணிப் பட்டத்தை (BA) பெற்றுக்கொண்டார்...
கண்டி ஹந்தானை தோட்டத்தின், கித்துல்முல்லை மேல் பிரிவில் இன்று (02) தோட்டத் தொழிலாளர்கள் மூவர் மீது குளவி கொட்டியதில், ஒருவர் உயிரிழந்தார்.மேலும் இருவர்...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் நிகழ்ச்சிகள் இன்று (31) நள்ளிரவு வரை தொடர்கின்றன. இந்த நிகழ்வினைக் கடந்த 29...
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க...
இராகலை – மஹகுடுகலை, அப்பிள் பாம் (Apple Farm) பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம்...
மலையகத்தைப் பிறப்பிடமாக கொண்ட மலைநாட்டின் பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்ராகவன் இன்று மே 29 பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இராகலை உயர் பாடசாலை, தலவாக்கலை...
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருந்தவேளையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் இரண்டு உயிரிழந்த சம்பவம் இன்று மே 27 மட்டக்களப்பு திருகோணமலை வீதியில்...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கன மழையுடன் இடி மின்னலுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது. சிவனொளிபாத மலை பருவ...
தலவாக்கலை நகர மத்தியில் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற போது...
error: Content is protected !!