கம்பளையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையான சாஹிரா...
உள்ளூர் செய்திகள்
மலையகம் வாழ் தமிழ்ச் சமூகத்தின் கல்வி அடையாளமாகத் திகழும் ஹட்டன் – ஹைலன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் மே 24 ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு...
திக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபோது பிராந்திய நிருபர் பொலிஸாரால் உதாசீனம் செய்ய்பட்டதாகத் தெரிவிக்கின்றார். பிராந்திய நிருபர் எஸ். சதீஸ், பெத்தராசி...
கண்டி பன்விலை நிகத்தென்னை பிரதேசத்தில் இன்று (19) மாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பன்விலை நகரிலிருந்து வத்துகாமம் பிரதேசத்தை நோக்கிச் சென்று...
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பணம் பரிமாற்றும் முறை,, சேமிப்பு முறை ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விசேட தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று...
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில் சபரகமுவை மாகாணத்தில் மாபெரும் இலவசக் கருத்தரங்குநடைபெற்றது. ‘கல்வியே சமூக மாற்றத்திற்கான சிறந்த சாதனம்’ என்ற எண்ணக்கருவுக்கு...
தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை மீறி, நுவரெலியா மாவட்ட கொத்மலை கல்வி வலயத்தில் உள்ள கலாபுவனம் தமிழ் வித்தியாலய கணிதப் பாட ஆசிரியர்...
2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பகுதியில் இன்று (15.05.2026) உணர்வுபூர்வமான...
பெல்மதுளை, நாரங்கொடை, தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று...
கொத்மலை, கெரண்டியல்லை பகுதி…ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் 11ஆம்...
