2025/2026 சிவனொளிபாதமலை பருவ காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவு தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், நேற்று...
பிரதான செய்திகள்
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும்...
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத் திட்டமிடல்...
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. பெட்ரோல் 92...
மஸ்கெலியா கிலண்டில் நடுத் தோட்ட பிரிவில் இன்று (30) மாலை மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் போதகர் ஒருவர் உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸ்...
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில் 33 கைதிகள் இன்று...
மஸ்கெலியா ஸ்ரீ உபர ரத்தினா ஞாயிறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டில் வெசாக் பவனி இன்று நடைபெற்றது. மஸ்கெலியா சுமனாராம விகாரையின் அறநெறிப்...
கண்டி. பன்விலை கெலாபொக்கை, ரெலுகஸ் இல 2 அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக வேல் பூட்டுதல் ,பறவைக்காவடி ,கற்பூரச்சட்டி...
கண்டி வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி ஆரம்பிரிவு பாடசாலை, கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பிரிந்து கடந்த ஐந்து...
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகல மாணவர்களும் தனித் தனியாக வெசாக்கூடு அமைத்தனர். அத்துடன்...
