September 1, 2026

பிரதான செய்திகள்

ஹல்துமுல்லையில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹல்துமுல்லை,மக்கள்தெனியா பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் குடும்பஸ்தர்...
திருட வந்து கடைக்காரருக்கு வயிற்றில் பால் வார்த்த திருடன் பற்றி நுவரெலியா நகரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது! நுவரெலியா பேருந்து நிலையத்தில் தொலைபேசி விற்பனை...
விக்டன் தோட்டப் பாதையை விரைந்து சீர்படுத்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஹற்றன் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கடும் மழையால்விக்டன் தோட்டத்திற்க்குச்...
அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு உண்டென்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின்...
பெண் பிள்ளை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தப் பிள்ளையின் தாயும் துணைவனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி வத்துகாமம் பகுதியில் நான்கு வயது பெண் பிள்ளையொன்று...
அரச ஆஸ்பத்திரிகளில் 4600 தாதியர் தொழிலில் இருந்து விலகியிருப்பதாகத் தகல் வெளியாகியுள்ளது. அரச ஆஸ்பத்திரிகளில் நிலவும் கடமை அழுத்தம், பணிச்சுமை தாளாமல் சுமார்...
பாழடைந்த வெள்ளாந்துறை ஆஸ்பத்திரியை பிரதியமைச்சர் சு. பிரதீப் பார்வையிட்டார். கடந்த ஆட்சியாளர்களின் ஊழலால் பாழடைந்து போன காவத்தை வெள்ளாந்துறை தோட்ட ஆஸ்பத்திரியைப் பிரதியமைச்சர்...
பாதிக்கப்பட்ட 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி இன்று (13) வழங்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 வட்டாரங்களில் இருந்து...
நோயாளிபோல் இயங்கும் மஸ்கெலியா மருத்துவமனை நிலவரத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் ஆய்வுசெய்துள்ளார். மஸ்கெலியா பிராந்தியத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான...
மஸ்கெலியா மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஜீவன் தொண்டமான் குறை நிறைகளைக் கேட்டறிந்தார். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை...
error: Content is protected !!