திங்கட்கிழமைகளில் எந்தவித கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதேச செயலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள...
பிரதான செய்திகள்
நாட்டில் பதிவு செய்யப்படாத 300க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் தெரிவித்துள்ளார்....
இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், பல மருத்துவமனைகள் தமது நோயாளி அனுமதித் திறனை மீறிச் செயல்படும் நிலை உருவாகி...
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி,...
மஸகெலியா மறே தோட்ட வலத்தளை பிரிவில் சுமார் 70 வயது உடைய ராஜகோபால் மணி என்ற முதியவர் தனது வீட்டிற்கு விறகு சேகரிக்கச்...
2026 உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி, ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (05) பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரியன்...
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளரும்...
‘சிந்தனை பவுண்டேசன்’ அமைப்பினர் சர்வதேச சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று (05) காலை பன்விலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு அமைதி நடை பவனி நடைபெற்றது....
வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! சபரகமுவை மாகாண நூலக, கலை, இலக்கிய விழாவின் பிரதம விருந்தினராகபிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
