September 1, 2026

பிரதான செய்திகள்

கபரகலவில் 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் புதிய வீடுகள் – மலையக மக்களின் வரலாற்று உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்துள்ளார்....
நேபாள நிவாரணத்திற்கு இலங்கை ஒரு மில். டொலர் நிதி உதவி அளிக்கத் தீர்மானித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட...
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு நடத்தியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு...
குதிரை வண்டிப் போனியைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கிறகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரை வெள்ளிக்கிழமை...
கொட்டகலையில் விளையாட்டுப் பயிற்சி கூடம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கொட்டகலையில் இளம் விளையாட்டு வீரர்களைத் தேசிய மட்டத்திற்கு உருவாக்கும் “நியூ ஜென் அகாடமி” நேற்று (26)...
கொட்டகலை றொசிட்டா பாதை அபிவிருத்தி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெச்சுமன் விஸ்வநாதனின் கோரிக்கைக்கு இணங்க,சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த...
சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் அமைதிப் பேரணி வட்டகொடையில் நேற்று (25) நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைதிப் பேரணி...
ஓட்டோ சாரதிகளுக்கு மாத்திரம் விசேட வயது வரம்பை நியமிக்காமல், பொதுப் போக்குவரத்துத் துறை ஓட்டுநர்களின் வயதெல்லையை 23 ஆக நிர்ணயிக்குமாறு அகில இலங்கை...
கபரகலையில் 50 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படுகின்றன. மண்சரிவினால் வீடுகளை இழந்த கபரகலை தோட்டத்தின் 50 குடும்பங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி...
மீலாதுன் நபி விழா இன்று (26) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்)...
error: Content is protected !!