இன்று சில மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுஃ சில மாவட்டங்களில் இன்று (23) மனித உடலுக்கு உணரும்...
பிரதான செய்திகள்
தென் பகுதிக் கடலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் தரித்து நிற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடும் தடைகளால், பத்துக்கும்...
பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நுகேகொடை நாவலை வீதியில் உள்ள இல்லத்திற்கு றேற்றிரவு (21) ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்....
வெட்டுப்புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்துறை கல்வி...
கொட்டகலை கொமர்ஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று (21)அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின்...
சிறுவர் நலன் பற்றிய திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது....
50 குடும்பங்களுக்கு காணி உரித்துடன் புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது மலையக மகிழ்ச்சியின் புதிய தொடக்கம் என்று பிரதியமைச்சர் பிரதீப் நேற்று (19)...
தரம் 5 பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று (20) ஆரம்பமானது. அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு...
சிவனொளிபாதம் சென்றவர்களின் கார் மோகினி அருவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. வவுனியாவிலும் கிளிநொச்சியிலுமிருந்து சிவனொளிபாதம் செல்ல வந்தவர்களின் கார், நல்லதண்ணி மோகினி அருவியில் வீழ்ந்து...
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கையளிக்கும் வைபவம் இரத்தினகிரி கிராமத்தில் இன்று (19) நடைபெற்றது....
