கொழும்புவிலுள்ள நேபாளத் தூதரகத்திற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் விஜயம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள நேபாளத் தூதரகத்துக்கு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று (31) விஜயம்...
பிரதான செய்திகள்
அரசியல்வாதிகளின் ஊழலால் நாடு வங்குரோத்து அடைந்தது என்று அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். கடந்த காலங்களில் இலஞ்சம், ஊடல், மோசடி போன்ற நடவடிக்கைகளிலே அரசியல்வாதிகளும்...
மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக,மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில்...
அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாள்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி...
பால்மா, திரவப் பால்,யோகட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று நுகர்வோர் விவகார...
தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி இன்று (30) அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான கோவிந்தராஜ் நேசமலர்,சுந்தரராஜா சுரேஷ் ஆகியோரின்...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன நாள் இன்று அனுட்டிக்கப்படுகிறது. மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ன் 113ஆவது ஜனன நாள்...
தலவாக்கலை கட்டுக்கலை பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (29) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கோவிந்தராஜ் நேசமலர்,...
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பயனாளிகளுள் 165 பேருக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி அனுர...
வாசுதேவ நாணாயக்கார வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்காரவின் வாழ்க்கை...
