September 1, 2026

பிரதான செய்திகள்

உயர் தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. 2026 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம்...
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லத்தன்னை நியமைிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மஹரை சிறைச்சாலையின் அத்தியட்சகராகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின்...
மழைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை...
நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08) மதியம் முதல் கனத்த...
புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறுவதோடு, பரீட்சார்த்திகள் ஒரு மணிநேரம் முன்கூட்டி வரவேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்....
உயர்தர பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர்...
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி அம்பலமாகியுள்ளது. தலவாக்கலை பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசுமை’ பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய்...
இரதல்லை த.வி.மாணவர்களின் கல்விக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நானுஓயா இரதல்லை தமிழ் வித்தியாலயத்தின் தரம் – 4 மாணவர்களால் ” எங்களால்...
நுவரெலியா மாவட்ட சிறந்த பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான...
error: Content is protected !!